பணம் வைத்து சூதாட்டம் 27 பேர் கொண்ட கும்பல் கைது
சென்னை, தி நகர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 27 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சென்னை, தி நகர்,…
சென்னை, தி நகர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 27 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சென்னை, தி நகர்,…
சென்னை, திருவிக நகர் மற்றும் ஆர்.கே. நகர் பகுதியில், கஞ்சா, வலி நிவாரண மாத்திரைகளை விற்ற நால்வர் பேர் கும்பலை கைது செய்தனர். சென்னை, திருவிக நகர்…
சென்னை, பல்லாவரம் பகுதியில் போதை ஊசிகள், மாத்திரை கடத்தி விற்பனை செய்த வழக்கில், ஐந்து பேர் கும்பலை கைது செய்தனர். பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில்…
ஒரு கோடி ரூபாய் கடனை திருப்பி தராத ரியல் எஸ்டேட் தொழிலதிபரை பொம்மை துப்பாக்கி காட்டி மிரட்டி, வீட்டில் இருந்து கடத்திய, ஆறு பேர் கொண்ட கும்பலை…
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் கொலைக்கு பழி வாங்க அண்ணனை தேடியபோது கிடைக்காத ஆத்திரத்தில், தம்பியை வெட்டிய நான்கு பேர் கும்பலை உடனடியாக கைது செய்தனர். சென்னை, காசிமேடு,…
சென்னை, மண்ணடி பகுதியில் ரூ.40 லட்சம் கடன் வாங்கிய அண்ணை மிரட்ட, அவரின் தம்பியை கடத்தி சென்ற, நான்கு பேர் கும்பல் கைது செய்தனர். ராம நாதபுரம்,…
இங்கு ஆள் நடமாட்டம் இல்லை. செல்போன் பறிக்கலாம் என சிறுமியின் இன்ஸ்டாகிராம் சிக்னல் வைத்து, 16 இடங்களில், வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்தனர். சென்னை, கோபாலபுரம்,…
எங்கள் ஏரியாவுக்கு வந்து தவ்லத் காட்டியதால், ரவுடியை வெட்டிக்கொன்றோம் என கைதான கும்பல் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளது. சென்னை, ஆயிரம் விளக்கு, சுதந்திரா நகர், ஹவுசிங் போர்டு,…
சென்னை, மாங்காடு பகுதியில், ஒரு கோடி ரூபாய்க்காக, கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீட்கப்பட்டு, சேலத்தில் வைத்து 10 பேர் கும்பலை கைது செய்தனர். சென்னை, மாங்காடு,…
சென்னை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் மூன்று பேர் கும்பல் கைதாகினர். சென்னை, எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை, ராமசாமி தெருவை சேர்ந்தவர்…