Edappadi palanisami

சபாநாயகர்-தி.மு.க அரசை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்தி கைதான பழனிசாமி உட்பட 950 பேர் மீது வழக்கு..!

முன்னாள் அமைச்சர் உதயகுமாரை எதிர்கட்சி துணை தலைவராக நியமிக்காத சபா நாயகர் மற்றும் தி.மு.க அரசை கண்டித்து, வள்ளுவர்கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வரும்,…

நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தது; அ.தி.மு.க அலுவலகத்தில் போலீசார் குவிந்தனர்

நீதிமன்றம் விதித்த கெடு முடிந்ததால், ஒ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் அணியினர் இன்று, அ.தி.மு.க அலுவலகத்துக்கு வருவார்கள் என்பதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை வேண்டும்…

ரவுடிகள், குண்டர்களை ஏவி, அதிமுக கட்சி அலுவலகத்தை தாக்கியதாக ஓ.பி.எஸ் மீது புகார்

அதிமுக அலுவலகத்துக்குள் ரவுடிகள், குண்டர்களை ஏவி, பொருட்களை சூறையாடி, ஆவணங்களை கொள்ளையடித்ததாக  கூறி, எடப்பாடி பழனிசாமி அணியினர் ஓ.பன்னீர் செல்வம் மீது புகார் தந்தது. சென்னை, வானகரத்தில்,…

அடி-தடி , அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்; தலைமை அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..!

ராயப்பேட்டையில், ஒற்றை தலைமை கோஷம் எழுப்பியதில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது தாக்குதல் நடந்ததையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டது….

முன்னாள் முதல்வர் பழனிசாமி கார் மீது செருப்பு வீசிய, அமமுக நிர்வாகி கைது

சென்னையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார் மீது, செருப்பு வீசிய அமமுக நிர்வாகி கைது செய்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு…

உதவ தயார்.. ஆனால் எங்களுக்கு தேவை அதிகம். எங்க ஆக்சிஜனை எங்களுக்கு கொடுங்க.. மோடிக்கு கடிதம் எழுதிய பழனிசாமி

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் ஒரு லட்சத்திற்கும் மேலாக உள்ளதால் தினசரி ஆக்சிஜன் தேவை அதிகரிக்கிறது எனவே ஸ்ரீபெரும்புத்தூர் ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என பிரதமர்…

மோடி ஜி… 20 லட்சம் தடுப்பூசி டோஸ்களை முன் கூட்டியே தமிழகத்துக்கு அனுப்பி வையுங்க.. பழனிசாமி கடிதம்

20 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை முன் கூட்டியே தமிழகத்துக்கு வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா…

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு குடலிறக்க பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்…

தீவிரமடையும் கொரோனா பரவல்…அதிகாரிகளுடன் முதல்வர் இன்று அவசர ஆலோசனை.. புதிய கட்டுப்பாடுகள் வெளியாகும்?

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…

டெண்டர்கள் கூட சம்பந்திகளுக்கும், மச்சினன்களுக்கும் அளிக்கப்படும் மாயமென்ன?.. எடப்பாடியை மறைமுகமாக தாக்கிய கமல்ஹாசன்

டெண்டர்கள் கூட சம்பந்திகளுக்கும், மச்சினன்களுக்கும் அளிக்கப்படும் மாயமென்ன? என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கமல்ஹாசன் மறைமுகமாக தாக்கினார். கோவை உக்கடம் பெரிய குளத்தின் கரையில் ஸ்மார்ட் சிட்டி…