பழிக்கு பழிக்கு தீர்த்தோம்; புளியந்தோப்பு ரவுடி கொலையில் 5 பேர் கும்பல் வாக்குமூலம்..!
சென்னை, புளியந்தோப்பு ரவுடி கொலை வழக்கில், 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். பழிக்கு பழி தீர்த்ததாக அவர்கள் வாக்கு மூலம் தந்தனர். சென்னை, புளியந்தோப்பு,…
சென்னை, புளியந்தோப்பு ரவுடி கொலை வழக்கில், 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். பழிக்கு பழி தீர்த்ததாக அவர்கள் வாக்கு மூலம் தந்தனர். சென்னை, புளியந்தோப்பு,…
சென்னை, அண்ணா நகர் பகுதியில் நடிகர் விஷால் வீட்டில், கல் வீசிய சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் தவறுதலாக நடந்ததாக தெரிவித்தனர்….
சென்னை, கிண்டி பகுதியில் கடன் வாங்கி ஏமாற்றியதால், கூலி தொழிலாளியை கொன்றதாக கைதான லாரி டிரைவர் வாக்கு மூலம் தந்தார். சென்னை, கிண்டி, டேங்க் ரோடு, பாரதி…
சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில், பாலியல் தொழில் புரோக்கர் கைது செய்யப்பட்டார். நைட்டு மாடல் அழகி வேண்டும் என அடம்பித்து என்னை அடித்ததால்,…
சென்னை, அண்ணா நகர் பகுதியில் ரவுடி கொலை வழக்கில் ஏழு பேர் கொண்ட கும்பல் கைதாகினர். பணம் கேட்டு மிரட்டியதால் கொன்றோம் என வாக்குமூலம் தந்தனர். சென்னை,…
சென்னை, திருவல்லிக்கேணி ஏரியாவில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில், ரவுடிகளின் தாய்மாமனை தீர்த்துக்கட்டினோம் என கைதான 5 பேர் கொண்ட கும்பல் வாக்கு மூலம் தந்தது. சென்னை,…
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் கூலி தொழிலாளியை வெட்டிக்கொன்ற வழக்கில், தந்தை- மூன்று மகன்கள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். 20 ஆண்டு பகையை தீர்த்துக்கொண்டதாக அவர்கள்…
பா.ஜ.க நிர்வாகி கொலை வழக்கில், சேலத்தில் வைத்து, நான்கு பேரை கைது செய்தனர். அடிக்கடி சிறைக்கு சென்றோம். எங்களை வாழ விடவில்லை, ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினோம் என அவர்கள்…
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் ஆடிட்டர்-மனைவியை கொன்று புதைத்த வழக்கில், கார் டிரைவர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.40 கோடி பணத்துக்கு தான் கொன்றோம். அது…
போதை மறுவாழ்வு மையத்தில், வாலிபர் அடித்துக்கொன்ற வழக்கில் கைதான 7 பேர், அடித்தோம், இறந்துட்டார் என வாக்குமூலம் கொடுத்தனர். சென்னை, ராயப்பேட்டை, பெரியார் திடலை சேர்ந்தவர் ராஜ்…