சிகரெட் பிடித்த வாலிபரிடம் போலீஸ் அதிகாரி என கூறி பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது
பொது வெளியில் சிகரெட் பிடித்த வாலிபரை, போலீஸ் அதிகாரி என மிரட்டி, பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார். சென்னை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி,…