காரில் கஞ்சா கடத்தல்; 44 கிலோவுடன் 2 பேர் கைது, கார் பறிமுதல்..!
சென்னை, ஓட்டேரி பகுதியில் காரில் கடத்திய இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில், போதை பொருள் கடத்தல்,…
சென்னை, ஓட்டேரி பகுதியில் காரில் கடத்திய இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில், போதை பொருள் கடத்தல்,…
சென்னை, வேப்பேரி பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் ஆடையின்றி அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இரு நாட்களாக சடலத்துடன் மனைவி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, புரசைவாக்கம்,…
சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் மனைவி, மகன் ஆகியோரை வெட்டிக்கொன்று விட்டு, எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன் கைது செய்யப்பட்டார். சத்தியவேட்டில் பதுங்கியிருந்த அவரை, பிடித்தனர்….
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படுவதுண்டு, அதிலும் கடந்த நேற்றுமுதல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் பின்னால் அமர்ந்திருப்போரும் தலைக்கவசம் அணிவது…
தென்காசி மாவட்டத்தில், கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகளில் விவசாயி உள்பட இருவர் தற்கொலை செய்துக்கொண்டார். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம், குறும்பலாபேரி, குலசேகரன் தெருவைச் சேர்ந்தவர் திருமலைபாண்டி (62) விவசாயி. இவர்…
சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகள் சங்கத்தின் செயலாளர் வினோத் மற்றும் வேளாங்கன்னி, ஹரிபிரசாத் உள்ளிட்டோர் திமுக பெண் கவுன்சிலர் மீது புகார் அளித்தனர்,…
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் கார்மோதி பிளஸ் டூ மாணவன் பலியானார். மதுரை மாவட்டம் நாகமமலை புதுக்கோட்டை அடுத்த ராஜம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன்…
சென்னை, எழும்பூர் ரயில்வே குடியிருப்பு மரத்தில் பெயிண்டர் துக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை, எழும்பூர் ரெயில்வே குடியிருப்பு வளாகத்தில் உள்ள இருக்கும் மரம் ஒன்றில் நேற்று காலை, சுமார்…
தனியார் உணவு டெலிவிரி பெண் ஊழியரிடம், மொபைல் போன் பறித்த சிறுவன் உட்பட இருவரை கைது செய்தனர். மயிலாப்பூர், ராமகிருஷ்ணாபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் தேவி (38)….
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில், வீட்டை காலி செய்ய சொல்லி பெண்ணை மிரட்டிய பிரபல ரவுடி மருமகனுடன் கைது செய்யப்பட்டார். சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, கிழக்கு கூவம் தெருவை சேர்ந்தவர் வசந்தா…