ஜப்தி செய்த தொழிலதிபர் வீட்டில் கிடந்த 2 துப்பாக்கிகள் 12 தோட்டாக்கள் பறிமுதல்
சென்னை, அண்ணா நகரில் ஜப்தி செய்த தொழிலதிபர் வீட்டில் கிடந்த இரண்டு துப்பாக்கிகள், 12 தோட்டாக்கள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகர்,…