கியாஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயா்த்தப்பட்டு, ரூ.785-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான…
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயா்த்தப்பட்டு, ரூ.785-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான…
அதிமுகவில், வரும் 24ம் தேதி முதல் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சியினரும் தீவிரமாக…
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி மிகுந்த உற்சாகத்தில் காணப்பட்டார். வழக்கமாக திருக்குறள் பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டும் பிரதமர் மோடி இன்று ஔவையாரை மேற்கோள் காட்டி கைத்தட்டலை…
சென்னை கொருக்குப்பேட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் வினோத் (32) எலக்ட்ரீஷியன். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு நவீன் (3), பிரவீன் (1) ஆகிய குழந்தைகள் இருந்ததனர். கடந்த…
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தேர்தலை அமைதியாக நடத்துவது பற்றி…
சாத்தூர் அருகே நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இந்த வேளையில், சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் இன்று மற்றொரு பட்டாசு ஆலையில் தீ…
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு செய்தார். சென்னை கோயம்பேடு மொத்த வணிக வளாக அங்காடியில் உள்ள கடைகளை துணை முதல்வர்…
வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தை துணை முதலமைச்சர் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். சென்னை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புறநகர்…
சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில், பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 23 போ் காயமடைந்தனா். சாத்தூா் அருகே அச்சங்குளம் பகுதியில்,…
மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை. அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. ஆதனால்…