தபால் நிலைய அலுவலக பூட்டை உடைத்து பணம் கொள்ளை
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் தபால் நிலைய அலுவலகத்தின் பூட்டை உடைத்து, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை, மயிலாப்பூர், மந்தைவெளி நான்காவது தெரு, விவேகானந்தர் கல்லூரி அருகே தபால் நிலையம்…
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் தபால் நிலைய அலுவலகத்தின் பூட்டை உடைத்து, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை, மயிலாப்பூர், மந்தைவெளி நான்காவது தெரு, விவேகானந்தர் கல்லூரி அருகே தபால் நிலையம்…
சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் மர்மமான முறையில் கல்லூரி மாணவர் சடலம் ஒதுங்கியது. சடலத்தை கைப்பற்றி, கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடாசலம் நாய்க்கன் தெருவை…
பயணிகள் தவறவிட்ட நான்கரை சவரன் தாலி செயினை காவல்துறையினர் உதவியோடு உரியவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு கிடைத்தது. சென்னை வியாசர்பாடி எஸ்.எம்.நகர் 27வது பிளாக் பகுதியைச்…
காபி கடை என்ற பெயரில், ஹூக்கா பார் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். சென்னை, ஆழ்வார்பேட்டை பகுதியில் காபி ரெஸ்டாரண்ட் என்ற கடை உள்ளது. இந்த கடையில் அளவுக்கதிக்காக…
சென்னை, சைதாப்பேட்டையில், கானா நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சைதாபேட்டை, செட்டித்தோட்டம், ஆலந்தூர் ரோட்டை சேர்ந்தவர் உமர் பாஷா(19)….
சென்னை, கொத்தவால் சாவடி பகுதியில் இன்று போலீசார் நடத்திய சோதனையில், சரக்கு வேனில் ரகசிய அறை வைத்து, கஞ்சா கடத்திய மூன்று ஆதிரா வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்….
சென்னை, யானைக்கவுனி பகுதியில், போலீசார் சோதனையில், ஆவணமில்லாமல் ரூ. 6 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்கம் சிக்கியது. சென்னை, சவுகார்பேட்டை, ஆடியப்பா தெருவில் யானைக்கவுனி போலீசார்…
சென்னை, தி நகர் பகுதியில், மர்மமான முறையில் வாலிபர் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, தியாகராயநகர், சாரதி தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர்(45). திருமணமாகாத நிலையில்,…
சென்னை, கண்ணகி நகர் பகுதியில், 17 வயது மகளை கட்டிக்கொடுக்க சொல்லி, தாயை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்தனர். கண்ணகிநகர் சுனாமி குடியிருப்பு…
சென்னையில், குடியரசு தின விழாவுக்கு, ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மட்டும், 6800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்தியா முழுவதும், வருகின்ற 26ம் தேதி குடியரசு…