டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து, 45 சவரன் நகை-ரூ.3 லட்சம் திருட்டு..!
ஈரோட்டில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை, ரூ.3 லட்சம் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்…
ஈரோட்டில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை, ரூ.3 லட்சம் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்…
சென்னை, கோயம்பேட்டில் தூங்குவதற்கு இடம் பிடிக்கும் தகராறில், வாலிபரை தலையில் வெட்டிய, சக தொழிலாளி கைது செய்யப்பட்டார். சென்னை, கோயம்பேடு பணிமனையில், அரசு மற்றும் தனியார் பஸ்களை சுத்தம்…
நாட்டில் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத பிற நிதிநிறுவனங்களஇல் 2021-22ம் ஆண்டில் மோசடிகள் எண்ணி்க்கை அதிகரித்துள்ளது. ஆனால், அந்த மோசடிகளின் மதிப்பு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் பாதியாகக்…
மதுரை, வீரகனூரில் சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து, தொழிலாளி பலியானார். மதுரை, வீரகனூரில் இருந்து சிலைமான், களிமங்கலம் பகுதியில் உள்ள இரும்பு குடோனுக்கு பொருட்கள் ஏற்றுவதற்காக சரக்கு வாகனம்…
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவரான பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பெற்றார். இறுதிப்போட்டியில் உலகின் 2-ம் நிலை…
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த பாஜக வழக்கறிஞர் அணி செயலாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், பூடையார்புரம் கிராமத்தை சேர்ந்தவர்…
தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் பகுதியில் வங்கி ஊழியரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட நால்வர் கும்பலை கைது செய்தனர். தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம், காட்டுப்பகுதியில் தனியார் வங்கியில்…
சென்னை, வியாசர்பாடியில் வேகத்தடையில் மோதியதில், பைக்கில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னை புளியந்தோப்பு, ஆசிர்வாதபுரம், 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (24). இவர்…
சென்னை, மெரினாவில் பெயிண்டரை கத்தியால் குத்தி, பணம், மொபைல்போனை பறித்து சென்ற மூவரை, போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, திருவல்லிக்கேணி, ரோட்டரி நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர்…
பா.ஜ.க நிர்வாகி கொலை வழக்கில், சேலத்தில் வைத்து, நான்கு பேரை கைது செய்தனர். அடிக்கடி சிறைக்கு சென்றோம். எங்களை வாழ விடவில்லை, ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினோம் என அவர்கள்…