தமிழகம்

கட்டட சுவர் இடிந்து விழுந்து, பெண் பொறியாளர் பலி, அண்ணாசாலையில் பரபரப்பு சம்பவம்!

அண்ணாசாலை பகுதியில், பழமையான கட்டடத்தை இடிக்கும்போது, சுவர் இடிந்து விழுந்து, பெண் பொறியாளர் ஒருவர் பரிதாபமாக பலியானார். சென்னை, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு சுரங்கப்பாதை அருகே, சேதமடைந்த…

பணம் வைத்து சூதாட்டம் 27 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை, தி நகர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 27 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சென்னை, தி நகர்,…

மருத்துவ மாணவி ஒட்டி வந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்தது

சென்னை, ஜி.என்.செட்டி சாலையில் அதிவேகமாக ஒட்டி வந்தபோது, கார் தலைகுப்புற கவிழ்ந்து, மருத்துவ கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். சென்னை, கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வர்ஷூ(23) இவர், ஓமந்தூரார்…

நண்பரின் திருமணத்திற்கு வந்து போதை தலைக்கேறி ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்ட அமெரிக்க வாலிபர், ஆம்புலன்ஸ் கண்ணாடியையும் உடைத்தார்

நண்பர் திருமணத்திற்கு சென்னை வந்த அமெரிக்க வாலிபர், போதை தலைக்கேறி விடுதி ஊழியர்களுடன் சண்டையிட்டார். மேலும், ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்கா…

அனல் மின் நிலைய அதிகாரி உட்பட இருவரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது

சென்னை, எண்ணூர் எர்ணாவூர் பகுதியில், அனல் மின் நிலைய அதிகாரி உட்பட இருவரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்த இரண்டு பேரை கைது செய்தனர். சென்னை, வானகரம் பகுதியை…

குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம் பார்த்து போராட்டம், கம்யூனிஸ்ட் பெண் கவுன்சிலர் உள்ளிட்டோர் கைது

சென்னை, கீழ்ப்பாக்கம், டிபி சத்திரம் பகுதியில், குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஆவணம் படம் பார்த்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண் கவுன்சிலர் உள்ளிட்டோர் கைதாகினர்….

தபால் நிலைய அலுவலக பூட்டை உடைத்து பணம் கொள்ளை

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் தபால் நிலைய அலுவலகத்தின் பூட்டை உடைத்து, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை, மயிலாப்பூர், மந்தைவெளி நான்காவது தெரு, விவேகானந்தர் கல்லூரி அருகே  தபால் நிலையம்…

மர்மமான முறையில், கடற்கரையில் ஒதுங்கிய கல்லூரி மாணவர் சடலம் கொலையா என விசாரணை

சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் மர்மமான முறையில்  கல்லூரி மாணவர் சடலம் ஒதுங்கியது. சடலத்தை கைப்பற்றி,  கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடாசலம் நாய்க்கன் தெருவை…

பயணிகள் தவறவிட்ட நான்கரை சவரன் தாலி செயின் நேர்மையாக ஒப்படைத்த டிரைவர்

பயணிகள் தவறவிட்ட நான்கரை சவரன் தாலி செயினை காவல்துறையினர் உதவியோடு உரியவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு கிடைத்தது. சென்னை வியாசர்பாடி எஸ்.எம்.நகர் 27வது பிளாக் பகுதியைச்…

காபி கடை என்ற பெயரில் ஹூக்கா பார் நடத்தியவர் கைது

காபி கடை என்ற பெயரில், ஹூக்கா பார் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். சென்னை, ஆழ்வார்பேட்டை பகுதியில் காபி ரெஸ்டாரண்ட் என்ற கடை உள்ளது. இந்த கடையில் அளவுக்கதிக்காக…