தி நகர் பகுதியில் மர்மமான முறையில் வாலிபர் சாவு
சென்னை, தி நகர் பகுதியில், மர்மமான முறையில் வாலிபர் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, தியாகராயநகர், சாரதி தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர்(45). திருமணமாகாத நிலையில்,…
சென்னை, தி நகர் பகுதியில், மர்மமான முறையில் வாலிபர் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, தியாகராயநகர், சாரதி தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர்(45). திருமணமாகாத நிலையில்,…
சென்னை, கண்ணகி நகர் பகுதியில், 17 வயது மகளை கட்டிக்கொடுக்க சொல்லி, தாயை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்தனர். கண்ணகிநகர் சுனாமி குடியிருப்பு…
சென்னையில், குடியரசு தின விழாவுக்கு, ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மட்டும், 6800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்தியா முழுவதும், வருகின்ற 26ம் தேதி குடியரசு…
கடந்த ஆண்டு டிசம்பரில் பாரிஸ் நகரிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணி ஒருவர் நடந்து கொண்ட சம்பங்களை உடனடியாக தெரிவிக்காமல் இருந்தமைக்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10…
பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் கே அந்தோனி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த…
இந்தியப் பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் பிற்பகலுக்குப்பின், கடும் ஊசலாட்டத்துடன் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் ஏற்றத்துடன் முடிந்தாலும், நிப்டி…
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கடந்த 2019ம் ஆண்டு இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்….
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் நடிகையும், அரசியல் கட்சித் தலைவருமான ஊர்மிளா மடோன்கர் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோர் இன்று இணைந்தனர். காங்கிரஸ்…
பிபிசி சேனல் தயாரித்துள்ள பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக முதல்வர் பினராயி விஜயன்…
பிரதமர் மோடி குறித்து பிபிசி சேனல் தயாரித்துள்ள ஆவணப்படத்தை கேரளாவில் திரையிடுவதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) ஏற்பாடுகளைச்…