தபால் நிலைய அலுவலக பூட்டை உடைத்து பணம் கொள்ளை
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் தபால் நிலைய அலுவலகத்தின் பூட்டை உடைத்து, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை, மயிலாப்பூர், மந்தைவெளி நான்காவது தெரு, விவேகானந்தர் கல்லூரி அருகே தபால் நிலையம்…
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் தபால் நிலைய அலுவலகத்தின் பூட்டை உடைத்து, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை, மயிலாப்பூர், மந்தைவெளி நான்காவது தெரு, விவேகானந்தர் கல்லூரி அருகே தபால் நிலையம்…
சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் மர்மமான முறையில் கல்லூரி மாணவர் சடலம் ஒதுங்கியது. சடலத்தை கைப்பற்றி, கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடாசலம் நாய்க்கன் தெருவை…
பயணிகள் தவறவிட்ட நான்கரை சவரன் தாலி செயினை காவல்துறையினர் உதவியோடு உரியவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு கிடைத்தது. சென்னை வியாசர்பாடி எஸ்.எம்.நகர் 27வது பிளாக் பகுதியைச்…
காபி கடை என்ற பெயரில், ஹூக்கா பார் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். சென்னை, ஆழ்வார்பேட்டை பகுதியில் காபி ரெஸ்டாரண்ட் என்ற கடை உள்ளது. இந்த கடையில் அளவுக்கதிக்காக…
சென்னை, சைதாப்பேட்டையில், கானா நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சைதாபேட்டை, செட்டித்தோட்டம், ஆலந்தூர் ரோட்டை சேர்ந்தவர் உமர் பாஷா(19)….
சென்னை, கொத்தவால் சாவடி பகுதியில் இன்று போலீசார் நடத்திய சோதனையில், சரக்கு வேனில் ரகசிய அறை வைத்து, கஞ்சா கடத்திய மூன்று ஆதிரா வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்….
இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று அதானி குழுமத்தின் பங்குகள் ஏறக்குறைய 7 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் கெளதம் அதானி குழுமத்துக்கு ஒரே நாளில் ரூ.46 ஆயிரம் கோடி…
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி மிகப்பெரிய வீழ்ச்சியில் வர்த்தகத்தை முடித்துள்ளன. மாதத்தின் கடைசி பகுதியில் எப்அன்ட்ஓ எனப்படும் ஒப்பந்தங்கள் நிறைவு…
வருமானவரி செலுத்துவதில் இருந்து யாருக்கும் விலக்கு பெற முடியாதவகையில் புதிய தனிநபர் வருமானவரி முறையை வரும் 2023-24 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக…
உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேரை ஜீப்பில் மோதி நசுக்கி கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் அஜெய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ்…