விவசாயிகளைவிட கங்கனா முக்கியமா?மகாராஷ்டிரா ஆளுநரை தாக்கிய சரத் பவார்
கங்கனாவை சந்திக்க நேரம் இருக்கு, ஆனால் விவசாயிகளை சந்திக்க அவருக்கு நேரமில்லை என்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சரத் பவார் விமர்சனம் செய்தார். மும்பையில்…
கங்கனாவை சந்திக்க நேரம் இருக்கு, ஆனால் விவசாயிகளை சந்திக்க அவருக்கு நேரமில்லை என்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சரத் பவார் விமர்சனம் செய்தார். மும்பையில்…
டெல்லியில் நேற்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 22 முதல்தகவல் அறிக்கையை டெல்லி போலீலஸார் பதிவு செய்துள்ளனர் வேளாண் சட்டங்களுக்கு…
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுன் காலத்தில் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 35சதவீதம் அதிகரித்துள்ளது,என ஆக்ஸ்பாம் நிறுவனம ஆய்வு தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார…
சட்டவிரோதத்தை மன்னிக்க முடியாது, செங்கோட்டையில் விவசாயிகளின் கொடி மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்தார். டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக,…
காங்கிரஸ்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கொன்றது என்று பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மஹாராஜ் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக எம்.பி. சாக்ஸி மகராஜும், சர்ச்சையும் வேறுவேறு அல்ல. பல…
மிஸ்டர் 56 இன்ச் பல மாதங்களாக சீனா என்ற வார்த்தையை சொல்லவில்லை என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி கிண்டல் அடித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில்…
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் டிராக்டர் பேரணியில் ஒருதரப்பினருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் விவசாயிகள் மீது போலீஸார் தடியடியும்,…
பிரதமரின் காதை பிடித்து திருகி வேளாண் சட்டங்களை ரத்து செய் என்று சொல்லுங்க, நீங்க சொன்னா அவரு செய்வாரு என்று மோடியின் அம்மா ஹிராபென்னுக்கு பஞ்சாப் விவசாயி…
தனது உயிரைத் துச்சமென நினைத்து 26 குழந்தைகளைக் காப்பாற்றி, படுகாயம் அடைந்த ராணிப்பேட்டை புலிவலம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை முல்லைக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா விருதை குடியரசு…
எதிர்வரும் ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தேடுக்கப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக…