இந்தியா

அதானி குழுமத்தின் 5 பங்குகள் வீழ்ச்சியால் எல்ஐசி-க்கு ரூ.16,500 கோடி இழப்பு

அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட சரிவால் அதில் முதலீடு செய்துள்ள பலநிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. குறிப்பாக எல்ஐசி நிறுவனத்துக்கு 2 நாட்களில்…

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் இனி ஈஸி! புதிய மொபைல் செயலி அறிமுகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் முன்பதிவு, தங்குமிடம் முன்பதிவு உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு வசதிகளுக்காக திருப்தி தேவஸ்தானம் புதிய செயலி ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. திருப்பதி…

தங்கம் விலை மீண்டும் உயர்வு! மக்கள் குழப்பம்! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை நேற்று அதிரடியாகக் குறைந்தநிலையில் இன்று மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை…

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் மகாராஷ்டிரா அல்லது தமிழக ஆளுநராக நியமிக்க வாய்ப்பு?

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், விரைவில் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா ஆளுநராக தற்போது இருக்கும் பகத்சிங் கோஷ்யாரியால் பல்வேறு…

அதானி குழும பங்கு விற்பனையை ஆய்வு செய்கிறது செபி?

கெளதம் அதானி குழுமம் பல்வேறு பங்கு மோசடிகளிலும், போலியான கணக்குகள் உருவாக்கி நிதிதிரட்டியது, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதையடுத்து, அதானி குழும பங்குகளை…

பங்குச்சந்தையில் ரத்தகளறி! சென்செக்ஸ், நிப்டி மோசமான சரிவு: அதானி பங்குகள் 20% வீழ்ச்சி

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வார வர்த்தகத்தின் கடைசிநாளான இன்று மோசமான சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன சென்செக்ஸ் புள்ளிகள் 59 ஆயிரம் புள்ளிகளாகக் குறைந்தது, நிப்டி 17600க்குள்…

பங்குச்சந்தையில் ரணகளம்! 2 நாட்களில் முதலீட்டாளர்களின் ரூ.12 லட்சம் கோடி அம்போ! காரணம் என்ன?

இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த புதன்கிழமையும் இன்றும் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.12லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லு, கணக்கு மோசடிகள்…

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா தற்காலிக நிறுத்தம்: ரத்துக்கு காரணம் என்ன?

ஜம்மு காஷ்மீரில் சென்று வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இன்று ஜம்முவின் குவாஸிகந்த் பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ராகுல்…

சிந்து நதி ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்

கடந்த 1960ம் ஆண்டில் செய்யப்பட்ட சிந்து நதி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் பாகிஸ்தான் அரசு ஒத்துழைப்பு அளிக்காததையடுத்து, அதில் திருத்தம் செய்யக் கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக…

அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றி SEBI, RBI விசாரணை தேவை: காங்கிரஸ் வலியுறுத்தல்

அதானி குழுமத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ்கட்சி…