முக்கியசெய்திகள்

சென்னையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்குமா? – மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தல் சென்னையில்…

மியான்மர் பச்சை கல் சுரங்கத்தில் நிலச்சரிவு: 100 பேரைக் காணவில்லை

மியான்மரின் வடபகுதியில் உள்ள கச்சின் மாகாணத்தில் உள்ள பச்சைக் கற்கள் சுரங்கத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 பேரைக் காணவில்லை. இதுவரை ஒருவர் உயிரிழந்ததுள்ளதாக…

நெல்லையில் இன்று பயங்கரம்: பள்ளிச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பரிதாப பலி

நெல்லை மாநகரத்தில் இன்று, பள்ளிச்சுவர் இடிந்து விழுந்து, மூன்று மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர், நெல்லை மாநகரம், ஸ்ரீபுரம் டவுன் சாலையில், மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு, ஆண்கள்…

மத்திய அரசின் உற்பத்தி வரி குறைப்பு எதிரொலி: பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் ரூ.12, டீசல் ரூ.17 வரை குறைப்பு

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகபட்சமாக பெட்ரோலுக்கு லிட்டர் 12 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 17ரூபாயும்…

மறந்துடாதிங்க… நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்குவர இருக்கும் மாற்றங்கள்?

நவம்பர் 1-ம் தேதி (நாளை) முதல் வங்கி, சமையல் சிலிண்டர், பென்ஷன்தாரர்கள் பிரிவில் மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. சமையல் கேஸ் சிலிண்டர் விலை சர்வதேச சந்தையில்…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஐரோப்பாவில் கடந்த வாரத்தில் அதிகமான தொற்று, உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்..!

உலகளவில் ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் ஐரோப்பாவில்தான் அதிகமான உயிரிழப்பும், தொற்றுப்பரவலும் ஏற்பட்டதாகவும், கடந்த வாரத்தில் இரட்டை இலக்க சதவீதத்தில்…

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் 60 % கர்ப்பிணிகளுக்கு மட்டுமே 3 வேளை உணவு கிடைத்தது: யுனிசெப் ஆய்வில் தகவல்

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் 60 சதவீதம் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே 3 வேளை உணவு கிடைத்தது. கொரோன காலத்தில் கடுமையான உணவுப்பற்றாக்குறையும், வறுமையும் நிலவியது…

தென் மேற்குப் பருவ மழை வரும் 26ம் தேதிக்குள் நாட்டிலிருந்து முழுமையாக விடைபெறும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

நாட்டிலிருந்து தென் மேற்கு பருவ மழை வரும் 26ம் தேதி்க்குள் முழுமையாக விடைபெற்று, வடகிழக்குப் பருவமழைக்கான வழிவிடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை…

8 ஆண்டுகள் ஆகியும் விடிவு இல்லை: ஜாதி மறுப்பு தம்பதிக்கு தொடர் மிரட்டல் கோட்டை முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..!

ஜாதி மறுப்பு திருமணம் செய்து, 8 ஆண்டுகள் ஆகியும், தொடர் மிரட்டல் விடுபர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கோட்டை முன்பு காதல் தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற…