ரயில்வே தேர்வு எழுத வந்த வாலிபரை தாக்கி வழிப்பறி
சென்னை, வேப்பேரி பகுதியில் ரயில்வே தேர்வு எழுத வந்த வாலிபரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா…
சென்னை, வேப்பேரி பகுதியில் ரயில்வே தேர்வு எழுத வந்த வாலிபரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா…
சென்னை, கோடம்பாக்கம் பகுதியில், சாலை தடுப்பில் பைக் மோதியதில், சட்டக்கல்லூரி மாணவர் பலியானார். சூளைமேடு கிருஷ்ணாபுரம் தெருவைச் சேர்ந்த ஸ்ரீராம் மகன் விக்னேஷ்(20). இவர் மதுரவாயலில் உள்ள ஒரு…
சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில், ஓடும் ரயிலில் கொள்ளை சம்பவத்தில் வட மாநில வாலிபர் பலியானார். இந்த வழக்கில், இரட்டையர்கள் கைது செய்யபட்டனர். ஒடிசாவை சேர்ந்தவர் ரோனி ஷேக்(24)….
தவறான திசையில் சென்ற போலீஸ் ரோந்து வாகனத்தின் காவலருக்கு, ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் இன்று காலை, பார்க் ஓட்டல் அருகில், வடபழனி…
சென்னை கொருக்குப்பேட்டை, பேசின் பாலம் இடையில் ஓடும் ரயிலில், மர்ம நபர் மொபைல்போன் பறித்து, கீழே தள்ளியதில், ஒடிசா வாலிபர் உயிரிழந்தார். ஒடிசாவை சேர்ந்தவர் ரோனி ஷேக்(24)….
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், கடந்த இரு நாட்களாக போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.சந்தேக நபர்களை மார்க்கெட்டில்…
வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, தடையை மீறி டி.ஜி.பி அலுவலகம் அருகில் முற்றுகை போராட்டம் நடத்திய, 35 பேர் மீது நான்கு…
பெற்றோர்கள் கண்டித்ததால், சென்னைக்கு பஸ் மூலம் வந்த திருச்சி சிறுவர்கள் மூவர், கோயம்பேடில் மீட்டனர். சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு சி.எம்.பி.டி போலீசார் ரோந்துப்பணியில்…
சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் பீர் பாட்டில் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கி பார் ஊழியரின் மண்டையை உடைத்த, போதை ஆசாமிகள் இருவரை கைது செய்தனர். சென்னை, விருகம்பாக்கம்,…
சென்னை, மதுரவாயல் பகுதியில் குளிர் காய்வதற்கு, நெருப்பு மூட்டியதில் தீயில் கருகி பெண் ஒருவர் உயிரிழந்தார். சென்னை, மதுரவாயல், தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் மாரி, இவரது…