மர்மமான முறையில், கடற்கரையில் ஒதுங்கிய கல்லூரி மாணவர் சடலம் கொலையா என விசாரணை
சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் மர்மமான முறையில் கல்லூரி மாணவர் சடலம் ஒதுங்கியது. சடலத்தை கைப்பற்றி, கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடாசலம் நாய்க்கன் தெருவை…