ரூ. 4 லட்சம் பணம் பறிப்பு ரவுடி சிறையில் அடைப்பு
சென்னை, தேனாம்பேட்டையில் நான்கு லட்சம் பணம் பறித்த வழக்கில், ரவுடி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை, புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மைதீன்…
சென்னை, தேனாம்பேட்டையில் நான்கு லட்சம் பணம் பறித்த வழக்கில், ரவுடி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை, புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மைதீன்…
மூன்று பேரை கொன்று புதைத்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய பயங்கர ரவுடி, பெங்களூருவில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்தவர் இலா…
சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில், துணிக்கடையை மூடும்போது, இரும்பு கேட் சரிந்து விழுந்து, 5 வயது சிறுமி பலியானார். இது தொடர்பாக, மேனேஜர் மற்றும் காவலாளி ஆகியோர் கைது…
சென்னை, காசிமேடு பகுதியில், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததை கண்டித்த ஆத்திரத்தில், கல்வீசி மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிய இருவரை தேடி வருகின்றனர். சென்னை,…
கட்டட விபத்தில், பெண் பொறியாளர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக இருந்த ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், பழமையான கட்டடம் இடிக்கும் போது, சுவர்…
மகன் மீது நடத்திய தாக்குதலை தட்டிக்கேட்ட தாயை உருட்டு கட்டையால் அடித்த இருவர் சிறையில் அடைக்கப்பட்டார். சேனை, திருவல்லிக்கேணி, ஈஸ்வர தாஸ் தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார்(22)….
துணிவு, ஜெயிலார் உள்ளிட்ட படங்களில் நடித்த நடன கலைஞர் மாடியில் இருந்து குதித்து இறந்தார். வெறும் குவார்ட்டர் மது இல்லை என அவர் உயிரை மாய்த்தாரா என…
போதை பொருள் விற்பது குறித்து, போலீசாருக்கு தகவல் கூறிய இன்பார்மபரை கத்தியால் வெட்டி, கொல்வதற்கு, அண்ணாசாலையில் துரத்தி சென்ற கும்பலை கைது செய்தனர். சென்னை, திருவல்லிக்கேணி, காந்தி…
அண்ணாசாலை பகுதியில், பழமையான கட்டடத்தை இடிக்கும்போது, சுவர் இடிந்து விழுந்து, பெண் பொறியாளர் ஒருவர் பரிதாபமாக பலியானார். சென்னை, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு சுரங்கப்பாதை அருகே, சேதமடைந்த…
சென்னை, தி நகர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 27 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சென்னை, தி நகர்,…