கொரோனாவில் நீண்டகாலம் பள்ளியை மூடியதால் இந்தியாவின் ஜிடிபி பெரிதாகச் சரிவடையும்: ADB வங்கி அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் கொரோனா காலத்தில் நீண்டகாலம் பள்ளிக்கூடங்களை திறக்காமல் இருந்ததால், குழந்தைகளின் கற்றல் திறனில் இழப்பு ஏற்பட்டது. இதனால் தெற்காசியாவில் அதிகமான ஜிடிபி இழப்பை சந்திக்கும் நாடாக இந்தியா…