பைக்கில் சிறுக, சிறுக கடத்திய இரண்டரை டன், ரேஷன் அரிசி பறிமுதல்..!
சென்னை, போரூர், அய்யப்பன் தாங்கலில், ஆக்டிவோ ஹோண்டாவில் சிறுக, சிறுக கடத்திய இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். சென்னை, அய்யப்பன்…
சென்னை, போரூர், அய்யப்பன் தாங்கலில், ஆக்டிவோ ஹோண்டாவில் சிறுக, சிறுக கடத்திய இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். சென்னை, அய்யப்பன்…
சென்னை, மதுரவாயல் பகுதியில் ஆர்க் வெல்டிங் வேலை செய்தபோது, மின்சாரம் தாக்கியதில், வாலிபர் பரிதாபமாக பலியானார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(26). இவர், மதுரவாயல் பகுதியில் தங்கியிருந்து, புளியம்பேடில்,…
சென்னை, ராயப்பேட்டை பகுதியில் கறிக்கடை வைக்க கடன் வாங்கி, அதை அடைக்க முடியாத விரக்தியில், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை,…
சென்னை, எழும்பூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில், பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நண்பரிடம் மோசடியில் ஈடுபட்ட, இருவரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை…
சென்னை, பாண்டி பஜார் பகுதியில் வேன் ஒன்று சட்டென்று பிரேக் போட்டதில் வந்த விபரீதத்தில், மொபைட் மீது மோதியதில் கீழே விழுந்தபோது பஸ் சக்கரத்தில் சிக்கி, மாற்றுத்திறனாளி பலியானார்….
சென்னையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை தீயில் அழிக்கும் நிகழ்ச்சியில் கமிஷனர் சங்கர் ஜிவால் பங்கேற்றார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில், வட…
சென்னை, புழல் சிறையில் இருந்த கைதி ஒருவரை, மீண்டும் குண்டாசில் அடைக்க உத்தரவு வந்ததும் விரக்தியில், பிளேடுகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, மேற்கு…
ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வரி வசூலிப்பு மேலும் 4 ஆண்டுகளுக்கு அதாவது, 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு…
ஓலா நிறுவனம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய பழைய கார்களை வாங்கி விற்கும் ஓலா கார்ஸ் நிறுவனத்தையும், ஆன்லைன் டெலிவரியான குயிக்டேஷ் நிறுவனத்தையும் மூடஉள்ளது. 8…
நடப்பு நிதியாண்டின் இரு மாதங்களில் ஓலா பேட்டரி ஸ்கூட்டர்களின் வருவாய் ரூ.500 கோடியைக் கடந்துவிட்டது என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா நிறுவனம் தயாரித்த ஓலா பேட்டரி…