Editor Thalayangam

ஆடியோ விவகாரம்.. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார் சசிகலா… கே.பி. முனுசாமி குற்றச்சாட்டு

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா நினைக்கிறார் என்று அந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். சசிகலா அதிமுக தொண்டர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய…

2வது தவணை கொரோனா நிவாரண நிதி எப்போது கிடைக்கும்?..

2வது தவணை கொரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை…

சென்னையில் இன்று முதல் வலம் வரும் நடமாடும் மளிகை கடைகள்.. மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் நடமாடும் மளிகை கடை திட்டம் இன்று தொடங்கியது. வீடு தேடி மளிகை பொருட்கள் வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில்…

தொடர்ந்து 4வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழ் குறைந்தது

நாடு முழுவதுமாக கடந்த 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் நம் நாட்டில் தினசரி கொரோனா…

3.8 கோடி பாட புத்தகங்கள் தயார்.. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு விநியோகம் என தகவல்

தமிழகத்தில் 3.8 கோடி பாட புத்தகங்கள் தயாராக இருப்பதாகவும், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்திலும் அரசு…

சுப்பிரமணியன் சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.. இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சியை கலைப்பேன் என்று எச்சரித்த சுப்பிரமணியன் சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பத்மா…

நியாய விலைக் கடை ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு கோரிக்கை

நியாய விலைக் கடை ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக் கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை…

சென்னையில் இன்று முதல் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு.. ரயில்வே தகவல்

சென்னையில் இன்று முதல் மின்சார ரயில் சேவை அதிகரிப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்…

கொரோனா வார்டில் முதல்வர் ஆய்வு.. எந்த முதல்வரும் செய்ய துணியாத காரியமிது.. உதயநிதி பாராட்டு

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா வார்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததை எந்த முதல்வரும் செய்ய துணியாத காரியமிது என்று உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். தமிழக முதல்வர்…

சென்னையில் பரவியிருந்த நோய் தொற்றினை பிற மாவட்டங்களுக்கும் பரவ திமுக அரசுதான் காரணம்.. பா.ஜ.க.

சென்னையில் பரவியிருந்த நோய் தொற்றினை பிற மாவட்டங்களுக்கும் பரவ திமுக அரசு எடுத்த நடவடிக்கை தான் காரணம் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர்…